Sunday, October 21, 2018

சி.பி.எஸ்.இ., அங்கீகார விதிமுறைகள் மாற்றம்! மாநில அரசுகளுக்கு கிடைத்தது அதிகாரம்

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகாரம் பெறும் வழிமுறைகளில், மாநில அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 'சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கல்வி கட்டணத்தை உறுதி அளித்த பின்பே, இணைப்பு வழங்கப் படும்' என, கிடுக்கிப்பிடி நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Monday, October 1, 2018

1.5 கிலோவுக்கு மேல் புத்தக சுமை கூடாது? : மெட்ரிக் இயக்குனர் அதிரடி அறிவிப்பு!

மாணவர்களின் உடல் நலன் பாதிக்காத வகையில், புத்தக சுமையை எளிதாக்கும்படி,
பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

Wednesday, July 25, 2018

சிபிஎஸ்இ-ல் இருந்து மாநில திட்டத்துக்கு மாறும் மாணவர்கள் தமிழ் தேர்வை எழுத வேண்டியதில்லை - 2023 - 24 கல்வியாண்டு வரை விலக்கு தொடரும் தமிழக அரசு அரசாணை வெளியீடு

*சிபிஎஸ்இ உள்ளிட்ட வேறு பாட திட்டங்களில் இருந்து
, மாநில பாட திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் 2024 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது*.

Monday, July 23, 2018

10ம் வகுப்பு மதிப்பெண் சலுகை ரத்து!

'சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2017ல் வழங்கப்பட்ட, தேர்ச்சி மதிப்பெண் சலுகை, இந்த ஆண்டு கிடையாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, February 5, 2018

தேர்வு முறையில் பழைய நிலையே தொடரும்’: சி.பி.எஸ்.இ.,

தேர்வு முறையில் பழைய நிலையே தொடரும்’: சி.பி.எஸ்.இ.,
சி.பி.எஸ்.இ., எனப்படும்,

Thursday, January 25, 2018

ஜூலை 8ம் தேதி நெட் தேர்வு – CBSE

உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதி காண் தேர்வான நெட் தேர்வு ஜூலை 8ம் தேதியன்று நடைபெற உள்ளது.
இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிக்கையில், 2018ம் ஆண்டுக்கான நெட் தேர்வு ஜூலை 8ம் தேதி நடைபெறும் எனவும், தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 6ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேஆர்எப் எனப்படும் ஆய்வுப் படிப்பில் சேர்வதற்கான வயது வரம்பு 28லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நெட் தேர்வில் மூன்று தாள்கள் இருந்த நிலையில், தற்போது மூன்றாவது தாள் நீக்கப்பட்டு தேர்வு நேரமும் இரண்டு மணிநேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது எனவும் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிவிக்கை தெரிவிக்கிறது.

Tuesday, November 28, 2017

நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பள்ளிகளில்,'ஆன்லைன்' வசதி

பிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்விக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளிகளில், இலவச, 'இ - சேவை' வசதி செய்து தர, தமிழக அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

Thursday, November 2, 2017

சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் தேசிய : மதுரையில் துவக்கம்

மதுரையில் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில் 23வது தேசிய சகோதயா மாநாடு  (நவ.,2) துவங்குகிறது.இதுகுறித்து மாநாட்டு தலைவர் அருணா விஸ்வேஸ்வரன்(முதல்வர், அத்யப்பனா பள்ளி, மதுரை), செயலாளர் ஹம்ச பிரியா (முதல்வர், மகாத்மா பள்ளி, மதுரை) கூறியதாவது: 

Friday, October 20, 2017

நெட்' தேர்வு: ஹால் டிக்கெட்!!!

பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின், 'நெட்' தகுதி தேர்வுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

Friday, September 15, 2017

‛அங்கீகாரம் ரத்து’; பள்ளி நிர்வாகங்களுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

’பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் துன்புறுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’ என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.

2.4 கோடி புத்தகங்களுக்கு முன்பதிவு

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான பாடப் புத்தகங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்து வருகிறது. 

Thursday, August 24, 2017

'நெட்' தகுதி தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம்

'பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதி தேர்வுக்கு, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

Sunday, July 30, 2017

என்சிஇஆர்டி புத்தகங்களையே வாங்க வேண்டும் என்ற மத்திய கல்வி வாரியத்தின் உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்(என்சிஇஆர்டி) மற்றும் மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆகியவற்றைக் தவிர்த்து தனியார் வெளியீட்டாளர்களால் தயாரிக்கப்படும் விலையுயர்ந்த பாடப்புத்தகங்களை வாங்கச்சொல்லி மாணவர்களைக் கட்டாய படுத்தக்கூடாது என்று சிபிஎஸ்இ கடந்த ஏப்ரல் மாதம் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

Saturday, June 3, 2017

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

”சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கல்வி கட்டணங்கள் குறித்த விபரங்களை அளிக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Wednesday, April 26, 2017

’கிரேஸ்’ மார்க் கிடையாது; உடனே ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவு

தமிழக தேர்வுத்துறை மற்றும் சி.பி.எஸ்.இ., உட்பட, 32 பாட வாரியங்களில், பொது தேர்வுக்கான கருணை மதிப்பெண் முறையை, உடனே ரத்து செய்யும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Tuesday, April 25, 2017

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு மவுசு!

’நீட்’ நுழைவுத் தேர்வு கட்டாயமாகி உள்ளதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது

Sunday, April 16, 2017

தனியார் பாட புத்தகங்கள்; சி.பி.எஸ்.இ., திடீர் தடை

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, தங்களின் இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

Wednesday, April 12, 2017

CBSE உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் டூ வரை மலையாளம் கட்டாயம்: கேரள அரசு அவசர சட்டம்.

சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட பாடத் திட்டங்களை கற்றுக்கொடுக்கும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் டூ வரை மலையாளப் பாடம் கட்டாயம் என கேரள அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.

Sunday, April 9, 2017

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஒரே மதிப்பீட்டு முறை!

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், வரும் கல்வியாண்டிலிருந்து, ஒன்பதாம் வகுப்பு வரை, நாடு முழுவதும் ஒரே மதிப்பீட்டு முறை அறிமுகமாகிறது.

Monday, March 20, 2017

10ம் வகுப்பு மொழி பாடத்தில் மாற்றமில்லை

’சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்புக்கு, தொழிற்கல்வி கட்டாயம் என்றாலும், மொழி பாடங்களில் மாற்றம் இல்லை’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.